Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் என் சிறுகதைகள்


இன்றைக்கு(25/11/2007) தினமணிக் கதிரில்,என் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), வலைப்பதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை காலையில் எனக்கு தொலைபேசியில் சொன்ன நண்பர் யோசிப்பவர். அவருக்கு என் நன்றிகள்.

3 Comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் நிலா ரசிகன். தினமணி கதிரிலிருந்து சுட்டி கொடுத்தால் நாங்களும் பார்ப்போம்ல!

தமிழ்மகன் said...

vazhthukkal

பூமகள் said...

அன்பு நிலாரசிகரே..!
உங்களின் படைப்புகளுக்கும் கவிதைகளுக்கும் நெடுநாள் ரசிகை நான். எதேச்சயாய் உங்களின் படைப்பு எமது விருப்பமான பத்திரிக்கையில் வந்ததைப் பார்த்து மெய்சிலிர்த்து அகமகிழ்ந்தேன்.

உங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாக இதைக் கருதுகிறேன்.

வாழ்த்துகள் நண்பரே..!


அன்புடன்,
பூமகள்.
http://poomagal.blogspot.com