Tuesday, January 8, 2008

கவிதை நூல் வெளியீடு


அன்புள்ள நண்பர்களே,

என்னுடயை இரண்டாவது கவிதைப்புத்தகம்
"மயிலிறகாய் ஒரு காதல்" சனவரி 5,2008 அன்று வெளியானது.

இணையத்தில் வாங்க இங்கே அழுத்தவும்

சென்னை தி.நகரில்
உள்ள நியூ புக் லேண்ட்ஸ் கடையில் வாங்கலாம்.

முகவரி:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006

தமிழகம் முழுவதுமுள்ள நியு சென்ச்சுரி புக் ஷவுஸில் கிடைக்கும்

வாங்கி படித்து,பதிலிடுங்கள்...

உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் நண்பன்,
நிலாரசிகன்.

8 Comments:

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் நண்பரே,
நான் இலங்கையில் இருப்பதால் உங்களுடைய கவிதைப் புத்தகத்தை படிக்கமுடியாதவனாக உள்ளேன். எவ்வாறாயினும் கவிதையை நேசிக்கும் கவித்துவமுள்ள வரிகளுடைய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். சேவை தொடரட்டும்.

நிலாரசிகன் said...

நன்றி நிர்ஷன்,

விரைவில் இணையம் மூலமாக பெறலாம்.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன்

நிலாரசிகன் said...

நன்றி கானா பிரபா

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன். எனது புத்தகமும் (சிறுகதைத் தொகுப்பு) 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது'இன்னும் இரண்டு நாட்களில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

நிலாரசிகன் said...

நன்றி தமிழ்நதி,

உங்கள் புத்தகமும் வாங்கி படிக்கிறேன் :)

Unknown said...

உங்கள் கவிதை தொகுப்பை
வலைப்பூவில் வெளியிடுங்கள்
நண்பரே என்னைப் போலே வாசகர்கள்
புத்தகம் வாங்க வழி இல்லை
நான் அலுவகத்தில் திருட்டு தனமாதான்
வலைபதிவை உ

இரகுநாதன் said...

அருமையான, ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வரிகள்,
இதமான, ஈகை மிகுந்த கவிதை
--இரகுநாதன்