tag:blogger.com,1999:blog-1020539807948098959.post5431307223753461090..comments2023-07-25T01:32:07.733-07:00Comments on நிலாரசிகன் சிறுகதைகள்: எம் பொழப்பு!நிலாரசிகன்http://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1020539807948098959.post-17025070685406841152007-09-19T07:28:00.000-07:002007-09-19T07:28:00.000-07:00நாய்க்கும் வாழ்க்கை உண்டு, அதற்கும் வயிறு உண்டு என...நாய்க்கும் வாழ்க்கை உண்டு, அதற்கும் வயிறு உண்டு என்ற கருவிற்கு ஏற்ற அழகான அருமையான கதை.<BR/><BR/>சகாரா.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-63606192696436952112007-09-18T04:38:00.000-07:002007-09-18T04:38:00.000-07:00எனது பள்ளி பருவத்தின் போது, ஆனந்த விகடனிலோ, குமுதத...எனது பள்ளி பருவத்தின் போது, ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ பயணக்கதைகள் மாதிரியான சிறுகதைகளில் இதே மாதிரி ஒரு சிறுகதை படித்தது ஞாபகத்திற்கு வருகிறது..<BR/><BR/>கதையின் பெயரை மறந்து விட்டேன்..<BR/>அந்த கதையில் ஒரு பேரன் தன் வளர்ப்பு பாட்டியை பற்றியும், தன்னைப் பற்றியும், தன் நிலையைப் பற்றியும் கூறுவது போன்று இருக்கும்... கதையோட கடைசியில் தான் தெரியும் அது வளர்ப்பு பேரனல்ல, வளர்ப்புக் கோழி என்று...<BR/><BR/>எனக்கு அன்று அந்தக் கதை பிடித்தது போல, இன்று இந்தக் கதையும் பிடிச்சுருக்கு..<BR/>கதை நல்லா இருக்கு.சோ.மஹாலெட்சுமிhttps://www.blogger.com/profile/14959954354689216662noreply@blogger.com