tag:blogger.com,1999:blog-1020539807948098959.post1747301466314414733..comments2023-07-25T01:32:07.733-07:00Comments on நிலாரசிகன் சிறுகதைகள்: வானவில்லோ நீ?நிலாரசிகன்http://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1020539807948098959.post-36365102795334219132008-07-16T09:44:00.000-07:002008-07-16T09:44:00.000-07:00very beautiful brother. I registered today daily i...very beautiful brother. I registered today daily i read ur web.012https://www.blogger.com/profile/07182299139698192307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-47353145725305081832008-01-04T00:57:00.000-08:002008-01-04T00:57:00.000-08:00இழந்த காதலியுடன் சேர்ந்து வாழ முடியாவிடிலும், அந்த...இழந்த காதலியுடன் சேர்ந்து வாழ முடியாவிடிலும், அந்த காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை போன்றோர்க்கு இந்த கதை(கவிதை) ஓர் அருமருந்து.<BR/>நன்றி நிலா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-51848104147157826992008-01-03T02:31:00.000-08:002008-01-03T02:31:00.000-08:00"காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்றஉன் ப்ரியமான..."காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற<BR/>உன் ப்ரியமானவன்"<BR/><BR/>வரிகள் அருமை. <BR/><BR/>இதுவரை உங்கள் கவிதைகளை மின்னஞ்சலில் மட்டுமே படித்திருக்கிறேன். இன்று தான் உங்கள் வலைப் பதிவை பார்க்க நேர்ந்தது. கவிதைகளும் கதைகளும் தொடர என் வாழ்த்துக்கள்.நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-21792806366068785632007-11-25T05:03:00.000-08:002007-11-25T05:03:00.000-08:00கதைகள் நன்றாக உள்ளன.முடிவுகள் அழகு.தொடர்ந்து எழுத...கதைகள் நன்றாக உள்ளன.முடிவுகள் அழகு.தொடர்ந்து எழுதுங்கள்நக்கீரன்https://www.blogger.com/profile/05683226255974242587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-15701845143449792222007-10-31T03:11:00.000-07:002007-10-31T03:11:00.000-07:00நிலாரசிகன், இது என் முதல்வருகை மற்றும் பின்னூட்டம்...நிலாரசிகன்,<BR/><BR/> இது என் முதல்வருகை மற்றும் பின்னூட்டம்.<BR/><BR/> எல்லாக் கதைகளயும் படித்துவிட்டு, மொத்தமாகப் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். ஆனால் இந்தக் கதை என்னை மாற்றிக்கொள்ள வைத்துவிட்டது.<BR/><BR/> இதில் என்னுடைய கோணம், "திவ்யா கதைநாயகனின் மனைவியாக இருக்கலாம்" என்பது. ஊகம் சரியா?<BR/><BR/> "உன் பிரிவைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியும். நீ அழாமல் பிரிந்து இருந்தால்" - இது உங்கள் ஆரம்ப காலக் கவிதைகளில் ஒன்று. சரியா?<BR/><BR/>நல்லா எழுதறீங்க தோழரே.<BR/><BR/>மனமார்ந்த வாழ்த்துக்கள்..<BR/><BR/>தோழமையுடன்,<BR/>இராகவன் என்ற சரவணன் மு.Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-69498780084523262182007-10-08T01:02:00.000-07:002007-10-08T01:02:00.000-07:00வாவ் வாவ் அருமை மாமா.வாவ் வாவ் அருமை மாமா.நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-34754242603589970702007-09-27T03:24:00.000-07:002007-09-27T03:24:00.000-07:00கதை நல்லா இருக்குங்க..ஒரு குழந்தை பெத்தும், தன் க...கதை நல்லா இருக்குங்க..<BR/><BR/>ஒரு குழந்தை பெத்தும், தன் காதலியின் காதலினால்தான் தன் வாழ்க்கையே ஓடுகிறது என்று கதாநாயகன் சொல்லும் போது திவ்யாவை நினைச்சு நான் உண்மையிலே பெருமைப்பட்டேங்க..<BR/><BR/>நம்ப ஊரு பொண்ணுங்களைப் பொறுத்தவரை என்னதான் ஆண் ஆதிக்கம், அது இதுன்னு ஆண்களைப் பற்றி குறை சொல்லி வெறுத்தாலும், தனக்குரிய ஆணின் மனதில் உண்மையான, ஆழமான முதல் காதலாவோ அல்லது கடைசி காதலாவோ அல்லது முதல் மற்றும் கடைசி காதலா இருக்கணும்ங்கிற possessiveness ரொம்ப அதிகமாக இருக்கும்..<BR/>ஆனா அது முழுமையா கிடைக்கிறதுங்கிறது ரொம்ப பெரிய கஷ்டம்... ரொம்ப போராடணும், அதற்கெல்லாம் குடுப்பினை வேணும்.. இப்படியெல்லாம் பல பெண்கள் கூற நான் கேட்டுருக்கேன்.. இந்த விஷயத்தில் திவ்யா ரொம்ப குடுத்து வச்சவளா தெரியிறாங்க..<BR/>எனக்குள்ள ஒரு சின்ன சந்தேக கேள்வி..<BR/>கதாநாயகனின் குழந்தை பெயர் 'திவ்யா'வா..?..சோ.மஹாலெட்சுமிhttps://www.blogger.com/profile/14959954354689216662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-79927493583511300202007-09-25T05:15:00.000-07:002007-09-25T05:15:00.000-07:00மிக மிக அழகான எதிர்பாராத முடிவு!அற்புதமான கதை. எனக...மிக மிக அழகான எதிர்பாராத முடிவு!<BR/>அற்புதமான கதை. எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு!Girl of Destinyhttps://www.blogger.com/profile/05343696442051657732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1020539807948098959.post-15742693914875029002007-09-23T23:49:00.000-07:002007-09-23T23:49:00.000-07:00கவிதையின் வார்த்தைகள்.சகாரா.கவிதையின் வார்த்தைகள்.<BR/><BR/>சகாரா.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.com